சிறிலங்காப் படையினர் 14,000 பேர் தரமுயர்த்தப்பட்டனர்!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Government
By Kiruththikan
13 ஆவது யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு 14,000 இற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இன்று 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இத்தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் 396 அதிகாரிகள், மற்றும் ஏனைய தரங்களைச் சேர்ந்த 8,110 பேர் இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா விமானப்படையின் 450 அதிகாரிகளும் 3361 வீரர்களும் தரமுயர்த்தப்பட்டுள்னனர்.
சிறிலங்கா கடற்படையின் 74 அதிகாரிகள் மற்றும் 2,010 வீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்