இலங்கை கடற்பரப்பில் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
                                    
                    Indian fishermen
                
                                                
                    Sri Lanka Navy
                
                        
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதின்நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(16) மாலை பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதின்நான்கு கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
ஒப்படைக்க நடவடிக்கை

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        