பங்களாதேஸில் எரிந்து நாசமாகிய 1,500 வீடுகள்
Bangladesh
World
By Dharu
பங்களாதேஸின் டாக்காவில் வரிசையாக இருந்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,500 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
டாக்காவில் உள்ள குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயை அணைக்க சுமார் 19 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தீயை அணைக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன.
மேலும் 80000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Aerial views of Korail are devastating, describing the impact in the lives of children and families.@UNICEF is deeply concerned with the effect of the fire that yesterday destroyed thousands of houses in Korail, in central Dhaka. pic.twitter.com/gqetAA3bXC
— UNICEF Bangladesh (@UNICEFBD) November 26, 2025
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்… 59 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி