காசாவில் பெரும் அவலம் : மருத்துவமனை வளாகத்தில் புதைக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சடலங்கள் (காணொளி)

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Nov 14, 2023 06:27 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

  காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள் உட்டபட 170 பாலஸ்தீனியர்களின் உடல்கள் அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கவோ அல்லது அணுகவோ இஸ்ரேல் இராணுவம் தடுத்த நிலையில் சடலங்கள் சிதைந்து, தெருநாய்களால் சிதைக்கப்பட்டன.

இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் பலியானவர்கள்

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானவர்கள் என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்கள்,மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை தொண்டர்கள் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் பாரிய குழியை வெட்டி இந்த சடலங்களை புதைத்ததாக அந்த பத்திரிகையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை காசா நகரில் உள்ள அல்-ஹிலு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றி வளைத்துள்ளன.

தமிழர் தலைநகரில் நிலநடுக்கம் : கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு

தமிழர் தலைநகரில் நிலநடுக்கம் : கிழக்கு ஆளுநர் எடுத்த முடிவு

செயலிழந்தது மின்பிறப்பாக்கி

அதேபோன்று காசா பகுதிக்கு தெற்கே உள்ள கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீனிய ரெட் கிரசென்ட் சொசைட்டியுடன் இணைந்த அல்-அமல் மருத்துவமனையில் உள்ள ஒரே மின்பிறப்பாக்கியும் திங்களன்று செயல் இழந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 90 நோயாளிகள், மருத்துவ புனர்வாழ்வு பிரிவில் உள்ள 25 நோயாளிகள் உட்பட, 9,000 இடம்பெயர்ந்த மக்கள் சங்கத்தின் தலைமையகம் மற்றும் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளதோடு, எந்த நேரத்திலும் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் மீதான தடை : ரணில் வெளியிட்ட நம்பிக்கை

இலங்கை கிரிக்கெட் மீதான தடை : ரணில் வெளியிட்ட நம்பிக்கை

11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இஸ்ரேல் இதுவரை 4,609 குழந்தைகள் மற்றும் 3,100 பெண்கள் உட்பட 11,360 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,200ஐ எட்டியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதி முழுவதும் பொதுமக்களின் வீடுகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது, முற்றுகையிடப்பட்ட எல்லா இடங்களிலும் புதிய படுகொலைகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவரானார் கோலி : புறக்கணிக்கப்பட்ட ரோகித் சர்மா

தலைவரானார் கோலி : புறக்கணிக்கப்பட்ட ரோகித் சர்மா

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025