திருகோணமலையில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வாகனம்! இருவர் படுகாயம்
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Laksi
திருகோணமலை (Trincomalee) -கண்டி பிரதான வீதியின் 98 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தானது இன்று (27) மாலை இடம் பெற்றுள்ளது .
இதன்போது, கொழும்பில் (Colombo) இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொல்கலன் வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணை
இந்த விபத்தானது நித்திரை கலக்கம் காரணமாக இடம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
இதில் மதுகம பகுதியை சேர்ந்த எரிபொருள் கொள்கலன் வாகனத்தை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![Gallery](https://cdn.ibcstack.com/article/39a595a2-1f6c-471a-b913-58551c6cedcf/24-667d810b06143.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 4 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்