முல்லைத்தீவில் நீராடச் சென்றவர்கள் மாயம்!! ஒருவரது சடலம் மீட்பு (Photos)
By Vanan
முல்லைத்தீவுக் கடலில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாலை முல்லைத்தீவு கடற்கரையில் வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன மூவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்கிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி