2000 கைதிகளை விடுவித்தால் பயனடையவுள்ள 11 இலட்சம் குழந்தைகள்
Sri Lanka
Prisons in Sri Lanka
By Sumithiran
2000 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு வருடாந்தம் சுமார் 80 கோடி ரூபாவை சேமிக்க முடியும் என வைத்தியர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 11 இலட்சம் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த இந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம் என்றும் இதற்கு 66 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல், குழந்தைகளின் உடல் வளர்ச்சி குறைவதோடு, பகுத்தறிவு நுண்ணறிவும், விமர்சன சிந்தனையும் குறைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்