உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்! பரீட்சை ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Kanna
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.எனவும் அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை , இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்