சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
A D Susil Premajayantha
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Dhilak
2023 (2024) ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவரும் காலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி, குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பரீட்சை பெறுபேறு
அத்தோடு, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி