2025இல் நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்...23 பேர் பலி

Sri Lanka Police Mannar Sri Lanka Crime
By Sathangani Mar 23, 2025 10:20 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெலிகம, கல்கிஸ்ஸை, அஹுங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொடை, மித்தெனிய, புதுக்கடை, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொட, தெவுந்தர உள்ளிட்ட பல காவல்துறை பிரிவுகளில் இந்த துப்பாக்கிச் சூடுகள்  இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்

இந்தியாவில் உள்ள ஈழத்து அகதிகள்: வடக்கு ஆளுநரின் உறுதியான தீர்மானம்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரண்டு சம்பவங்கள்  நீதிமன்றத்திற்குள்ளும், நீதிமன்றத்திற்கு வெளியேயும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் மக்களால் பெரிதும் பேசப்பட்டது.

2025இல் நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்...23 பேர் பலி | 22 People Have Died In 27 Shooting Incidents 2025

அதன்படி, ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த இரண்டு பேரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தையிட்டியில் முளைத்துள்ள சட்டவிரோத கட்டடம் : மீண்டும் வெடித்த போராட்டம்

தையிட்டியில் முளைத்துள்ள சட்டவிரோத கட்டடம் : மீண்டும் வெடித்த போராட்டம்

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச்சூடு

மேலும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2025இல் நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்...23 பேர் பலி | 22 People Have Died In 27 Shooting Incidents 2025

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டபோது சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச சொத்துக்களை கையகப்படுத்தியோருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

அரச சொத்துக்களை கையகப்படுத்தியோருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023