அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Vanan Oct 08, 2022 05:17 PM GMT
Report

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை 2 ஆண்டுகளின் பின்னர் கலைக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி அதனை 4 ஆண்டுகள் வரை கலைக்க முடியாதென்ற மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா எச்சரித்துள்ளார்.

அதிபரின் அதிகாரங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆட்சி செய்யும் வகையிலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக்கூடாதெனவும் தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணானதா

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் நீதி, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலங்கள் உயர் நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் அரசியலமைப்புக்கு முரணானதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக முதலில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் வடிவமைக்கப்பட்டது.

அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மீண்டும் சட்டமூலம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல சுற்று திருத்தம்

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

பல சுற்று திருத்தங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இவ்வாறான நாடாளுமன்ற சட்டமூலத்தை கேள்விக்குட்படுத்தக்கூடிய கலாசாரத்தை விஜயதாச ராஜபக்ச மாற்றியுள்ளார்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025