அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Vanan Oct 08, 2022 05:17 PM GMT
Report

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை 2 ஆண்டுகளின் பின்னர் கலைக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி அதனை 4 ஆண்டுகள் வரை கலைக்க முடியாதென்ற மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா எச்சரித்துள்ளார்.

அதிபரின் அதிகாரங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆட்சி செய்யும் வகையிலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக்கூடாதெனவும் தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணானதா

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் நீதி, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலங்கள் உயர் நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் அரசியலமைப்புக்கு முரணானதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக முதலில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் வடிவமைக்கப்பட்டது.

அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மீண்டும் சட்டமூலம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல சுற்று திருத்தம்

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

பல சுற்று திருத்தங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இவ்வாறான நாடாளுமன்ற சட்டமூலத்தை கேள்விக்குட்படுத்தக்கூடிய கலாசாரத்தை விஜயதாச ராஜபக்ச மாற்றியுள்ளார்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025