அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Vanan Oct 08, 2022 05:17 PM GMT
Report

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை 2 ஆண்டுகளின் பின்னர் கலைக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி அதனை 4 ஆண்டுகள் வரை கலைக்க முடியாதென்ற மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா எச்சரித்துள்ளார்.

அதிபரின் அதிகாரங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆட்சி செய்யும் வகையிலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக்கூடாதெனவும் தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணானதா

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் நீதி, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலங்கள் உயர் நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் அரசியலமைப்புக்கு முரணானதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக முதலில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் வடிவமைக்கப்பட்டது.

அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மீண்டும் சட்டமூலம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல சுற்று திருத்தம்

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

பல சுற்று திருத்தங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இவ்வாறான நாடாளுமன்ற சட்டமூலத்தை கேள்விக்குட்படுத்தக்கூடிய கலாசாரத்தை விஜயதாச ராஜபக்ச மாற்றியுள்ளார்” என்றார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கொழும்பு, கோப்பாய் மத்தி

17 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்