அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Vanan Oct 08, 2022 05:17 PM GMT
Report

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை 2 ஆண்டுகளின் பின்னர் கலைக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி அதனை 4 ஆண்டுகள் வரை கலைக்க முடியாதென்ற மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா எச்சரித்துள்ளார்.

அதிபரின் அதிகாரங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆட்சி செய்யும் வகையிலான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தக்கூடாதெனவும் தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணானதா

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் நீதி, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் வடிவமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலங்கள் உயர் நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் அரசியலமைப்புக்கு முரணானதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக முதலில் அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் வடிவமைக்கப்பட்டது.

அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மீண்டும் சட்டமூலம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல சுற்று திருத்தம்

அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | 22Nd Amendment To The Constitution Parliament

பல சுற்று திருத்தங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது சட்டமூலம் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இவ்வாறான நாடாளுமன்ற சட்டமூலத்தை கேள்விக்குட்படுத்தக்கூடிய கலாசாரத்தை விஜயதாச ராஜபக்ச மாற்றியுள்ளார்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015