மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அதிபர் சட்டத்தரணிகளாக நியமனம்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Nithusan
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் இன்று (15)அதிபர் சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த் பத்திரன, சட்ட வரைஞர் எஸ்.ஏ. தில்ருக்ஷி மற்றும் மேலதிக சட்ட வரைஞர் தமயந்தி குலசேன ஆகியோர் இவ்வாறு அதிபர் சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் சட்டத்தரணிகளாக



இவர்கள் இன்று (15) அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி