நெருக்கடி உச்சம் - சிறுவனுடன் அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழர்கள் (படங்கள்)
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Tamil nadu
By Vanan
அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழர்கள்
வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி

இவ்வாறு சென்ற 4 இலங்கை தமிழர்களையும் மீட்ட கடலோர காவல்துறையினர், இராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 96 பேர் இதுவரை அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 21 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி