நீண்டநாள் பகை கொலையில் முடிந்தது - சிறிலங்கா படைச்சிப்பாய் கைது
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
Death
By Sumithiran
சீதுவ பிரதேசத்தில் நேற்றிரவு (14) 45 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு கொலையில் முடிந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி