உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருமளவு பணம்...! பின்வாங்கும் அரசாங்கத்தின் வாக்குறுதி
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Sri Lanka
By Shalini Balachandran
கடந்த தேர்தல் காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் பணத்தை திரும்பப்பெறுவதற்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஆகும் என அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உகண்டாவில் இலங்கை பணத்தை மறைத்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய வங்கிக்கு இதுவரை எந்த முறைபாடும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தகைய முறைப்பாடு வந்தால் அது விசாரணைக்காக காவல்துறையினருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி