இன்று காலை கட்டாரில் இருந்து கட்டுநாயக்க வந்த பாரிய சரக்கு விமானம்
vaccine
sri lanka
pfizer
By Shalini
இன்று காலை மேலும் 150,000 டோஸ் பைசர் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசிகள் நெதர்லாந்தில் இருந்து கட்டார் - டோஹாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் இறக்கப்பட்ட பின்னர், அவற்றை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி