பொருளாதார நெருக்கடி : 50 பேர் எடுத்த விபரீத முடிவு

Nalin Bandara Jayamaha Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Election
By Sumithiran Jan 16, 2024 04:46 PM GMT
Report

கடந்த சில நாட்களில் சுமார் 50 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளே காரணம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

அதிபர் தேர்தலை நடாத்துவதற்கு பொருத்தமான சூழல் உள்ளதா என ஆராய்வதற்கு முன்னர் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும் என நளின் பண்டார தெரிவித்தார்.

மக்களின் தலைவிதியை

நாட்டின் உண்மையான பிரச்சினைகளை அங்கீகரிக்கும் அரசாங்கமே நாட்டுக்கு தேவை, வங்குரோத்து அடைந்துள்ள மக்களுடன் நின்று அதிபரால் நாட்டைக் காப்பாற்ற முடியாது, நாட்டு மக்களின் தலைவிதியை ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் நளின் பண்டார மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி : 50 பேர் எடுத்த விபரீத முடிவு | 50 Suicides Due To The Economic Problems

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மக்களுக்காக அதிகபட்ச தியாகங்களை

எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், நாட்டு மக்களுக்காக அதிகபட்ச தியாகங்களைச் செய்து மனித முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தும் நாட்டை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி பாடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி : 50 பேர் எடுத்த விபரீத முடிவு | 50 Suicides Due To The Economic Problems

சட்டவிரோதமாக புலம்பெயரும் இலங்கையர்கள் : நெருக்கடிகள் தொடர்பில் எச்சரித்துள்ள மனுஷ நாணயக்கார!

சட்டவிரோதமாக புலம்பெயரும் இலங்கையர்கள் : நெருக்கடிகள் தொடர்பில் எச்சரித்துள்ள மனுஷ நாணயக்கார!

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைக் குறிப்பிட்டதுடன், பண்டாரகம பிரதம அமைப்பாளர் நயனக ரன்வெல்லவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024