வரிசையில் நிற்கும் நிலை மாற மாதம் 500 மில்லியன் டொலர்!
Fuel Price In Sri Lanka
Manusha Nanayakkara
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைக்கு முடிவு காணவும் மருந்துத் தட்டுப்பாட்டை போக்கவும் மின்வெட்டை நிறுத்தவும் மாதாந்தம் 500 மில்லியன் டொலர் பணம் தேவைப்படுகிறது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் சட்டபூர்வமுறையின் கீழ் வங்கிகளினூடாக நாட்டுக்கு பணம் அனுப்பினால் இதற்கு முடிவு காண முடியும்
தமது சகோதர சகோரிகள் மற்றும் அயலவர்கள் இவ்வாறு வரிசையில் நின்றும் மருந்து இன்றியும் கஷ்டப்படுகையில் 500 மில்லியன் பெறும் முயற்சிக்கு பங்களிக்குமாறு வெளிநாட்டில் பணிபுரிபவர் களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்