சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து

United Nations Geneva Sri Lanka
By Vanan Jun 19, 2023 01:18 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானங்களை நிராகரித்த போதிலும், இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றுமென இன்று ஆரம்பித்த ஐ.நா மனிதஉரிமை பேரவையின் 53 ஆம் அமர்வின் ஆரம்ப உரையில் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் 21 ஆந் திகதி பிற்பகலில் இலங்கை தொடர்பான ஒரு வாய்மொழி அறிக்கையிடலை செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இன்றைய கருத்து வந்துள்ளது.

இலங்கை விவகாரம்

சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து | 53Rd Session Un Human Rights Council Volker Durk

இன்றைய தனது ஆரம்ப உரையில் இலங்கை விடயத்தையும் தொட்ட ஆணையாளர், மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது என விமர்சித்திருந்தார்.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை நிராகரித்திருந்தாலும் இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றும் எனவும் அவர் உறுதி கூறியிருந்தார்.

இவ்வாறான பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக கடந்த பத்து வருடங்களில் இலங்கைக்கு சென்ற மனித உரிமை பேரவையின் பல அதிகாரிகள் அங்கு மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீதான அழுத்தம்

சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து | 53Rd Session Un Human Rights Council Volker Durk

இவ்வாறு முன்வைக்கபட்ட பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரிய ஆணையாளர், இந்த விடயத்தில் சிறிலங்காவை தான் முன்னகர்ந்து செல்வதற்குரிய ஊக்குவிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை இடம்பெறும் அமர்வில் இலங்கை மீதான அழுத்தம் ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும் ஏற்கனவே ஜெனிவாவில் இருக்கும் இலங்கை குறித்த நிகழ்ச்சி நிரல்கள் சிறிலங்காவுக்கு சவாலானவை என்பதை ஆணையாளரின் இன்றைய ஆரம்ப உரையும் தெளிவுபடுத்தியுள்ளதாகவே தெரிகிறது.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி