சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து

United Nations Geneva Sri Lanka
By Vanan Jun 19, 2023 01:18 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானங்களை நிராகரித்த போதிலும், இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றுமென இன்று ஆரம்பித்த ஐ.நா மனிதஉரிமை பேரவையின் 53 ஆம் அமர்வின் ஆரம்ப உரையில் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் 21 ஆந் திகதி பிற்பகலில் இலங்கை தொடர்பான ஒரு வாய்மொழி அறிக்கையிடலை செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இன்றைய கருத்து வந்துள்ளது.

இலங்கை விவகாரம்

சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து | 53Rd Session Un Human Rights Council Volker Durk

இன்றைய தனது ஆரம்ப உரையில் இலங்கை விடயத்தையும் தொட்ட ஆணையாளர், மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது என விமர்சித்திருந்தார்.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை நிராகரித்திருந்தாலும் இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றும் எனவும் அவர் உறுதி கூறியிருந்தார்.

இவ்வாறான பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக கடந்த பத்து வருடங்களில் இலங்கைக்கு சென்ற மனித உரிமை பேரவையின் பல அதிகாரிகள் அங்கு மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீதான அழுத்தம்

சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து | 53Rd Session Un Human Rights Council Volker Durk

இவ்வாறு முன்வைக்கபட்ட பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரிய ஆணையாளர், இந்த விடயத்தில் சிறிலங்காவை தான் முன்னகர்ந்து செல்வதற்குரிய ஊக்குவிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை இடம்பெறும் அமர்வில் இலங்கை மீதான அழுத்தம் ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும் ஏற்கனவே ஜெனிவாவில் இருக்கும் இலங்கை குறித்த நிகழ்ச்சி நிரல்கள் சிறிலங்காவுக்கு சவாலானவை என்பதை ஆணையாளரின் இன்றைய ஆரம்ப உரையும் தெளிவுபடுத்தியுள்ளதாகவே தெரிகிறது.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி