மரக்கிளை முறிந்ததால் 5 வயது சிறுமி பலி
child
dead
tree branch broken
By Kanna
மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் பலத்த காயமடைந்த 5 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
பின்னவல - நெல்லிவல பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லிவல பிரதேசத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒத்திகைகளில் கலந்து கொண்டு தனது தாயுடன் நடைபயணமாக வீடு திரும்பும்போதே குறித்த சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி