தென் கடற் பரப்பில் கடற்படையினர் முற்றுகை- வெளியான தகவல்
police
arrested
srilankan
marines
By Kiruththikan
தெற்கு கடல் பரப்பில் போதை பொருட்களுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் 300 கிலோகிராம் ஹெரோயினும். 25 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதன்போது, 6 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி