வற் வரியை செலுத்தத் தவறிய பணிப்பாளர்கள்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Colombo Sri Lanka Sri Lanka Magistrate Court Value Added Tax​ (VAT)
By Sathangani Oct 08, 2024 03:50 AM GMT
Report

இரண்டு வருடங்களுக்கான வற் வரியை செலுத்த தவறிய நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள் இருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கான 3 கோடியே 25 இலட்சத்திற்கும் அதிகமான வற் வரியை செலுத்தத் தவறியமையினாலே கொழும்பு (Colombo) மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

பாதுக்கை பகுதியில் உள்ள அச்சக வர்த்தக பணிப்பாளர்கள் இருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

இரண்டு ஆண்டுகளுக்கான வற் வரி

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான வற் வரியை அரசாங்கத்திற்குச் செலுத்தத் தவறியமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வற் வரியை செலுத்தத் தவறிய பணிப்பாளர்கள்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | 6 Months Imprisonment For 2 Who Failed To Pay Vat

இதன்படி, வற் வரியைச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவைச் சவாலுக்கு உட்படுத்தி பிரதிவாதிகள் இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

மாவையிடம் இருந்து சிறீதரனுக்கு பறந்த கடிதம்

மாவையிடம் இருந்து சிறீதரனுக்கு பறந்த கடிதம்

6 மாத சிறைத்தண்டனை

அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும், பிரதிவாதிகள் சார்பில் நேற்றைய தினம் (07) மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, வரிப்பணத்தை ஒரே தடவையில் செலுத்தக்கூடிய வசதி தமது கட்சிக்காரர்களுக்கு இல்லையெனவும், அதற்காக 5 வருட நிவாரண காலத்தை வழங்குமாறும் கோரியிருந்தார்.

வற் வரியை செலுத்தத் தவறிய பணிப்பாளர்கள்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | 6 Months Imprisonment For 2 Who Failed To Pay Vat

எனினும், அதனை நிராகரித்த நீதவான் அந்த வற் வரியை நேற்றைய தினத்திற்குள் செலுத்துமாறு உத்தரவிட்டார். நேற்றைய தினத்திற்குள் வற் வரியை செலுத்த வழியில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதனை ஆராய்ந்த நீதவான், பிரதிவாதிகள் இருவருக்கும் தலா 6 மாத கால சிறைத்தண்டனையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக முடக்கம்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக முடக்கம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்