கூட்டினால் நடவடிக்கை -மகிந்தவிடமிருந்து மைத்திரிக்கு சவால்
By Sumithiran
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நாளையதினம் 30.11.2022 பிற்பகல் கூட்டப்படவுள்ள நிறைவேற்று சபைக் கூட்டம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உரிய கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வருவதாக அவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அரசில் இணைந்து அமைச்சுப்பதவியை பெற்ற காரணத்தால் நிமல் சிறிபால டி சில்வா , மகிந்த அமரவீர உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி