முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம்

Mullaitivu Sri Lanka
By Sathangani Jan 29, 2024 03:45 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு - மாத்தளன் கடலில் குளித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

நேற்று (28) மாலை மாத்தளன் கடலில் குளிக்க சென்ற 33 அகவையுடைய 10ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழு நியமனம்

காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழு நியமனம்

கடலில் குளித்த நிலையில் 

குடும்பமாக ஆண், பெண்கள் என சுமார் 15 பேர் வரையில் வாகனத்தில் வந்து குறித்த கடலில் குளித்துள்ளதை கடற்கரையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கண்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம் | A Family Man Missing Mullaitivu Beach Yesterday

இதேவேளை குறித்த கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று அவர்களுக்க அறிவிவுறுத்தப்பட்டுள்ளதாக வாடியில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் சொன்னதையும் பொருட்படுத்தாது கடலில் இறங்கி ஆண்கள் குளித்துள்ளார்கள்.

இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள 17 தொழிற்சங்கங்கள்

இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள 17 தொழிற்சங்கங்கள்

காணாமல் போயிருந்தார் 

இதன்போதே ஒருவர் கரையில் இருந்து சற்று தொலைவில் சென்ற நிலையில் அவர் காணாமல் போன நிலையில் அவரைக் காணவில்லை என கரையில் இருந்த அவரின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம் | A Family Man Missing Mullaitivu Beach Yesterday

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து அவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள் ஆனால் கடற்றொழிலாளர்களின் படகு கூட கடலில் இறக்க முடியாத நிலையில் கடல் அடி காணப்படுகின்றது.

முல்லைத்தீவு கடல் ஒரு ஆபத்தான கடல் எனவும், குறிப்பாக மாத்தளன் பகுதியில் இவ்வாறு காணாமல் போனவரின் உடலம் நாளையதினம் அல்லது நாளை மறுதினம் எங்கோ ஒரு கடற்கரை பகுதியில் ஒதுங்கும் அப்போதுதான் உடலத்தினை மீட்கலாம் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எலும்புக் கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைகள்: ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்

எலும்புக் கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைகள்: ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025