15 வருடங்களாகியும் கொடூரங்களுக்கான நீதி கிடைக்கவில்லை: சுமந்திரன் பகிரங்கம்

Sri Lankan Tamils M. A. Sumanthiran Mullivaikal Remembrance Day Sri Lanka
By Sathangani May 18, 2024 11:53 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து 15 வருடங்கள் பூர்த்தியாகியும் இந்தக் கொடூரங்களுக்கான நீதி இன்னமும் கிட்டவில்லை என்ற பெரும் ஆதங்கத்தோடு இந்த வருடம் இந்த நினைவேந்தல் இடம்பெறுகின்றது என எம். ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்தார்.

இன்று (18) முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “நினைவேந்தல் நடத்துவதற்கு கூட உரித்து சம்பந்தமான ஒரு கேள்விக்குறியோடு தான் இந்த வருடமும் நடைபெறுகின்றது.

ஆனாலும் எவ்விதமான தடைகள் இருந்தாலும் மக்கள் உணர்வெழுச்சியோடு இங்கே நடந்த கொடூரங்களின் நினைவுகளுடன் தமது உறவினர்களை நினைவுகூரும் முகமாக பெருவாரியாக திரண்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பது மனதிற்கு சாந்தியைத் தருகின்றது.

இதேபோல் எங்களுடைய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான பொறிமுறை தேடப்பட வேண்டும். சர்வதேச மட்டத்திலே பல விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இந்த அவலத்திற்கு பொறுப்பானவர்கள் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலகாரணமாக தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்காமல் எங்களுக்காக ஒரு ஆளும் அலகை ஏற்படுத்தாமல் இருக்கின்ற நிலைமை தொடர்ச்சியாக எங்களுடைய தேசம் இந்த தீவிலே ஒரு சுதந்திரமான சம உரிமையுடன் வாழ்கின்ற அந்த செயற்பாட்டை தடுப்பதாக இருக்கின்றது.

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025