யுத்தம் தின்ற மண்ணிலிருந்து ஒரு தாயின் கதறல்! அதிர்ந்தது முள்ளிவாய்க்கால்
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
By Kiruththikan
சிங்கள காடையரால் கொத்து கொத்தாய் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் மண்ணில் ஒரு தாயின் கதறல்.
கொத்துக்குண்டுகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் இரையாகிப்போன எம் மக்கள்களை நினைத்து கதறி அழும் அத்தாயின் குரல் நெஞ்சை ரணமாக்கியது.
பிரபாகரன் இருக்கும் போது மது இல்லை மாது இல்லை அந்த காலம் திரும்பி வர அவர் மீண்டு வர வேண்டும் என அவளது ஏக்கம் சொல்லான துயரங்களை சொல்லி நிக்கின்றது.
காணொளியில் அந்த தாயின் வலிகளும் கதறலும்
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்