22 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலைக்குற்றவாளி!

Sri Lanka Police Attempted Murder Sri Lanka Police Investigation
By Sumithiran Feb 24, 2024 04:57 PM GMT
Report

 கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மனைவியின் சகோதரியின் கணவரை கொலை செய்தவர் 22 வருடங்களின் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பிரதேசத்தில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

அப்போது 22 வயதுடைய சந்தேகநபர், கொலைச் சம்பவம் இடம்பெற்று 3 மாதங்களுக்குப் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபருக்கு மரண தண்டனை 

இதற்கிடையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டார். இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு சந்தேகநபர் வழக்கில் முன்னிலையாகாமல், வழக்குத் தொடரின் சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

22 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலைக்குற்றவாளி! | A Murder Suspect Arrested After 22 Years

இந்த நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற சந்தேக நபர் இந்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் நாட்டுக்கு வந்து, போபட் எல்ல - அகலவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இரகசியமாக வசித்து வந்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொலை அம்பலம் : அதிகாரி உட்பட மூவர் சிக்கினர்

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொலை அம்பலம் : அதிகாரி உட்பட மூவர் சிக்கினர்

வெளிநாட்டிலிருந்து வந்து தலைமறைவு வாழ்க்கை

தலைமறைவாக வாழ்ந்துவரும் இந்த சந்தேக நபர் குறித்து காவல்துறை தலைமை ஆய்வாளர் ஜி..உதயசாந்தவுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக செயற்பட்ட காவல்துறையினர், குறித்த சந்தேக நபரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

22 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலைக்குற்றவாளி! | A Murder Suspect Arrested After 22 Years

இதன்படி, தனது மனைவியின் சகோதரியின் கணவரைக் கொன்ற சந்தேக நபர் 22 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   

கிழக்கில் நிறுவப்படவுள்ள தீவுச் சிறைச்சாலை

கிழக்கில் நிறுவப்படவுள்ள தீவுச் சிறைச்சாலை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025