திருமலையில் எரிபொருளுக்காக வந்த பொம்மை கார்(படம்)
Trincomalee
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
திருகோணமலை லிங்கநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே இன்று ஒரு பொம்மை காரும் எரிபொருளுக்காக வரிசையில் வந்தது.
கார் நிறுத்துமிடத்தில் எரிபொருளுக்காக குறித்த சிறிய பொம்மை கார் நின்று கொண்டிருந்தது.
இது தொடர்பில் ஏனைய கார் உரிமையாளர்கள் கூறுகையில், இந்த பொம்மை காரை தனது கார் கொண்டு வரும் வரை கார் வரிசையில் விட்டுவிட்டு கார் உரிமையாளர் இந்த இடத்தை முன்பதிவு செய்துள்ளார் என தெரிவித்தனர்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்