வெளிநாட்டு கப்பலில் வேலைக்கு சென்ற இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Feb 22, 2024 12:17 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

வெளிநாடு ஒன்றில் கப்பலில் பணிபுரியச் சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹொரணை, அங்குருவத்தோட்ட உடுவர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சிராத் சந்தரு என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

ஜேர்மன் கப்பல் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலில்

குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஜேர்மன் கப்பல் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலில் பணிபுரியச் சென்றுள்ளார்.பின்னர், அவர் ஸ்பெயினில் உள்ள "சென்டுகா பே" என்ற கப்பலில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு கப்பலில் வேலைக்கு சென்ற இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த துயரம் | A Young Man Work On A Ship Fell Into The Sea

அதன்படி கடந்த 18ஆம் திகதி சிராத் சந்தரு கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்ததாக அவரது உடுவரை வீட்டுக்கு வந்த சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்தின் முகாமையாளர்கள் இருவர் தெரிவித்தனர்.

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர

கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு 

குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கடலில் விழுந்ததாகவும், 04 மணித்தியாலங்களின் பின்னரே கப்பலின் கப்டன் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு இது தெரியவந்ததாகவும் வீட்டிற்கு வந்த இருவர் தெரிவித்தனர்.

வெளிநாட்டு கப்பலில் வேலைக்கு சென்ற இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த துயரம் | A Young Man Work On A Ship Fell Into The Sea

இலங்கையை பிளவுபடுத்த முயலும் ஜே.வி.பி..! மேர்வின் சில்வா குற்றச்சாட்டு

இலங்கையை பிளவுபடுத்த முயலும் ஜே.வி.பி..! மேர்வின் சில்வா குற்றச்சாட்டு

இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024