8 மற்றும் 12 வயது சிறுமிகள் துஷ்பிரயோகம் - பாடசாலை மாணவர்கள் கைது
arrest
police
student
child abuse
By Sumithiran
பதின்ம வயது சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சிறுமிகள் 8 மற்றும் 12 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 15 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பொலிஸில் அளித்த முறைப்பாட்டை அடுத்து மாத்தளை - நாவுல - தம்பகொல்ல பகுதியை சேர்ந்த மேற்படி இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி