இத்தாலியில் கோர விபத்து -இலங்கை இளைஞன் ஸ்தலத்தில் பலி
Sri Lanka
Italy
Accident
Death
By Sumithiran
இத்தாலியின் நாபோலி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில்இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தவராவார்.
சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

மோட்டார் சைக்கிளும் காரும் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இத்தாலிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
5ம் ஆண்டு நினைவஞ்சலி