அநுர ஆட்சியிலும் கேள்விக்குறியாகிய இனப்படுகொலைக்கான பொறுப்புகூறல் !

Anura Kumara Dissanayaka Sri Lankan political crisis Current Political Scenario
By Shalini Balachandran Oct 15, 2024 01:38 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எந்தவொரு மாற்றத்தையும் காட்டுவதாக தெரியவில்லையென அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் (Nilanthan) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழ் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறுவது தொடர்பில் அநுர என்ன மாதிரியான நிலைபாட்டிலுள்ளார்.

சுமந்திரனை காப்பாற்றியது சிறீதரனே : பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் கஜேந்திரகுமார்

சுமந்திரனை காப்பாற்றியது சிறீதரனே : பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் கஜேந்திரகுமார்

மனித உரிமையின் பேரவை

அநுர ஒரு ஊடகத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விசாரணைகளைத்தான் கேட்கின்றார்களே தவிர தண்டணைகளை அல்ல என உறுதிப்பட தெரிவித்திருந்தார்.

இதிலிருந்து, என்ன தெரிகின்றது குற்றவாளிகளுக்கு தண்டணை வாங்கித்தரவும் அநுர தயாராக இல்லை அத்தோடு அவர் நியமனங்களும் தமிழ் மக்களுக்கு சார்பற்றதாகவே உள்ளது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் தொடர்பான பொறிமுறை விடயத்தில் அநுர மாற்றத்தை காட்டுவாரா ?

மேலும், தமிழ் மக்கள் விவகாரத்தில் அநுரவின் வகிபங்கு, இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறல், தமிழ் மக்களின் அரசியல் சூழல் மற்றும் இளைஞர்களின் அரசியல் வருகை என்பவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை காண நேர்காணலை பார்வையிடுங்கள் ,

பாடசாலை மூன்றாம் தவணை : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை மூன்றாம் தவணை : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025