உலகம் இதுவரை அனுபவித்திராத நடவடிக்கை! மத்தியகிழக்கை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்க நகர்வு
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
உலகம் இதுவரை அனுபவித்திராத வகையிலான பொருளாதாரத் தனிமைப்படுத்தலை ஈரான் எதிர்கொள்ளும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மேலும் பல அறிவிப்புகள்
ஹோர்முஸ் நீரினை முற்றுகை தொடர்வதால், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதோ வெளியேறுவதோ முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் மேலும் பல அறிவிப்புகள் வெளிவரும்.காத்திருங்கள். ஏனெனில், ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தனிமைப்படுத்தலை விதிக்கும் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.
உலகம் இதுவரை கண்டிராத பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை ஆகியவற்றின் கலவையானது, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்" என்று பெசென்ட் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 9 மணி நேரம் முன்