இரண்டாக பிரியப்போகும் கண்டம் : ஆசியாவுக்கு ஆபத்து ஏற்படுமா..!

Africa World
By Harrish Apr 18, 2025 05:00 PM GMT
Report

மீண்டும் புவியியல் மாற்றத்தால், புதிய நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதி உருவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெக்டானிக் செயல்பட்டால், ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு நிலப்பகுதிகளாக பிரிந்து, புதிய கடற்பரப்பு உருவாகும் என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு, எத்தியோப்பியா பாலைவனத்தில் 56 கிலோமீட்டர் நீளத்திற்கு மிகப்பெரிய ஏற்பட்ட விரிசலை, ஆப்பிரிக்கா பிளவுக்கான முதல் அறிகுறியாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

ஏமனில் அமெரிக்கா நடத்திய கோர தாக்குதல்: 38 பேரை கடந்தது பலி எண்ணிக்கை

ஏமனில் அமெரிக்கா நடத்திய கோர தாக்குதல்: 38 பேரை கடந்தது பலி எண்ணிக்கை

நீண்ட விரிசல்

அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தென்மேற்கு கென்யாவிலும் இதே போல் பல கிலோமீட்டர் நிளத்திற்கு மிகப்பெரிய நில விரிசல் ஏற்பட்டது.

இரண்டாக பிரியப்போகும் கண்டம் : ஆசியாவுக்கு ஆபத்து ஏற்படுமா..! | Africa Is Splitting Into Two Continents

இந்த ஆப்பிரிக்க நில விரிசல், பிரதானமாக ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு மற்றும் சோமாலி டெக்டோனிக் தகடுகளின் இயக்கம் காரணமாகவே நிகழ்ந்துள்ளது.

ஆண்டுக்கு சில அங்குலம் பிளவு ஏற்பட்டு, முழுவதும் தனி தனி கண்டங்களாக பிரியவும், புதிய கடல் உருவாகவும் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.

ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம்

ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம்

ஆசிய கண்டத்திற்கு பாதிப்பு

மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவின் நிலத்திற்கு கீழே, 410 முதல் 660 கிமீ ஆழத்தில் பெரிய அளவில் நீர் தேக்கம் உள்ளதாகவும், இந்த பிளவின் போது இந்த நீர்த்தேக்கம் வெளிப்படும் என கூறுகின்றனர்.

பிளவு ஏற்பட்ட பகுதிகள், நீரால் சூழப்பட்டு அங்கு புதிய கடல் ஒன்று உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

இரண்டாக பிரியப்போகும் கண்டம் : ஆசியாவுக்கு ஆபத்து ஏற்படுமா..! | Africa Is Splitting Into Two Continents

இதன் காரணமாக நிலத்தால் சூழப்பட்டுள்ள எத்தியோப்பியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் கடற்கரையை பெரும் என கூறப்படுகிறது.

இதே வேளையில் இந்த புதிய கண்டம் மற்றும் கடல் உருவாக்குவதால் ஆசிய கண்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் - சுட்டுக்கொன்ற பயணி

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் - சுட்டுக்கொன்ற பயணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி