பாடசாலை மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு திட்டம் : வெளியான தகவல்
Sri Lanka Cabinet
Sri Lankan Schools
Education
By Shalini Balachandran
தெரிவு செய்யப்பட்ட நூறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் AL எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
அத்தோடு, பாடசாலைகளில் ஆறாம் தரத்திலிருந்து ஒன்பதாம் தரம் வரையில் பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.
மேலும், அதன் ஆரம்ப நடவடிக்கைகளின் அடிப்படையில் எதிர்காலங்களில் ஏனைய பாடசாலைகளிலும் இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி