சட்டவிரோத ஒக்ஸி மீற்றர்களை மீட்ட விமானப் படையினர்!
Arrest
SriLanka
Oxy meters
Anurathapuram
By Chanakyan
சட்டப்பூர்வ உரிமம் இல்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 250 ஒக்ஸி மீற்றர்களை காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விமானப் படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க இலங்கை விமானப் படையினரும், காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பொல்கசோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி