தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

India Law and Order World
By Shalini Balachandran Feb 04, 2026 03:09 PM GMT
Report

தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக அஜித்குமார் (வயது 29) என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூலை மாதம் அவர் மீது நிகிதா என்ற பேராசிரியை, நகை திருட்டு என முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தார்.

பல்கலை அனுமதிக்கு நாமல் வழங்கிய சிபாரிசு கடிதம்! சபையில் போட்டுடைத்த பிமல்

பல்கலை அனுமதிக்கு நாமல் வழங்கிய சிபாரிசு கடிதம்! சபையில் போட்டுடைத்த பிமல்

காவல்துறையினர் 

இது தொடர்பான விசாரணைக்காக அஜித்குமாரைத் தனிப்படை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல் | Ajith Kumar Death Police Attack Tamil Nadu

இவ்வாறு, படுகாயமடைந்த அஜித்குமார் இறந்துவிட்டதாகத் தெரியவர, பாரிய சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அஜித்குமாரின் மரணம் தொடர்பில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மானாமதுரையைச் சேர்ந்த தனிப்படை காவல் உத்தியோகத்தர்களான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன் மற்றும் காவல்துறை வாகன சாரதி ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்

மனு தாக்கல் 

இந்தநிலையில், அஜித்குமார் மரணம் குறித்த வழக்கை சிபிஐ (CBI) விசாரித்து வருகின்றது.

சமீபத்தில் இந்த வழக்கில், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல் | Ajith Kumar Death Police Attack Tamil Nadu

இதில் மானாமதுரை காவல்துறை டிஎஸ்பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் அதிகாரி மற்றும் துணை காவல் அதிகாரி உள்ளிட்ட மேலும் நான்கு காவல்துறையினரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் அஜித்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஐந்து பேர் பிணை கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (04-02-2026) நடைபெற்ற நிலையில், அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனுர அரசாங்கத்தை புகழ்ந்து தள்ளும் மகிந்தவின் சகா

அனுர அரசாங்கத்தை புகழ்ந்து தள்ளும் மகிந்தவின் சகா

மரண வழக்கு

இதன்போது, நீதிபதி நிகிதா அளித்த முறைப்பாடு சரியானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குச் சிபிஐ தரப்பில் நிகிதா அளித்த முறைப்பாட்டில் உண்மை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல் | Ajith Kumar Death Police Attack Tamil Nadu

இந்தநிலையில், அஜித்குமார் உயிரிழப்பு காவல் மரணம் என்பது உறுதியாகியிருக்கிறது எனச் சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கருத்துத் தெரிவித்த நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கில் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இப்படி அடித்த காவல்துறையினருக்குப் பாடம் புகட்ட வேண்டும், அஜித்குமார் மரண வழக்கில் யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை உள்ளேயே இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026