முன்கூட்டியே பொதுத் தேர்தல் : நாட்டில் ஏற்படப்போகும் களேபரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Ruwan Wijewardene UNP Election
By Sumithiran Mar 30, 2024 06:27 AM GMT
Report

முன்கூட்டி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டில் அரசியல் அமைதியின்மையை உருவாக்கும், அதன் இறுதி முடிவு தொங்கு நாடாளுமன்றமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்க தேரர்களை நேற்று(29) சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது

“பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது, இது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும். முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடந்தால், இலங்கையில் அரசாங்கம் சம்பாதித்த ஸ்திரத்தன்மைக்கு ஒரு திருப்பம் ஏற்படும். ” என அவர் குறிப்பிட்டார்.

முன்கூட்டியே பொதுத் தேர்தல் : நாட்டில் ஏற்படப்போகும் களேபரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | An Early General Election Political Unrest

பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க் கட்சிகளில் சிலர் கூட முன்கூட்டிய பொதுத் தேர்தலை ஆதரிப்பதாகவும் விஜேவர்தன கூறினார்.

அதிபர் தேர்தல் : மொட்டுக்குள் வெடித்தது பிளவு

அதிபர் தேர்தல் : மொட்டுக்குள் வெடித்தது பிளவு

ரணிலின் திட்டம்

அரசியலமைப்புக்கு அமைவாக முதலில் அதிபர் தேர்தலை நடத்துவதே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையாகும். விக்ரமசிங்க பொது வேட்பாளராகப் போட்டியிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

முன்கூட்டியே பொதுத் தேர்தல் : நாட்டில் ஏற்படப்போகும் களேபரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | An Early General Election Political Unrest

சிறிலங்காவின் அதிபராக ரணிலுக்கே தகுதி.! ஏ.எச்.எச்.எம்.நபார் உறுதி

சிறிலங்காவின் அதிபராக ரணிலுக்கே தகுதி.! ஏ.எச்.எச்.எம்.நபார் உறுதி

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி அல்லது தேசிய மக்கள் சக்தியோ (என்பிபி) ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இல்லை என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025