அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!
earthquake
people
Andaman
Nicobar
By Thavathevan
அந்தமான் - நிகோபார் தீவுகளிலுள்ள திக்லிபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 8.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.1ரிச்டர் அளவுகளாகப் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டுள்ளது. ஆயினும் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்