இராணுவத்திற்காக வீதியில் இறங்கிய இளைஞர் - யுவதிகள் : இந்தியாவில் பரபரப்பு

Pakistan India World
By Shalini Balachandran May 10, 2025 10:37 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

இந்திய (India) இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்கு தயார் என தெரிவித்து சண்டிகரில் இளைஞர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராணுவத்தில் தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்தே இவ்வாறு இளைஞர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளால் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை

தேர்தல் முடிவுகளால் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை

பயங்கரவாதிகள் 

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.

இதில், ஒன்பது பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி  இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது.

இராணுவத்திற்காக வீதியில் இறங்கிய இளைஞர் - யுவதிகள் : இந்தியாவில் பரபரப்பு | Announcement To Join The Indian Army

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், இந்திய இராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட இராணுவ ரிசர்வ் படையாக டெரிடோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய இராணுவம் செயல்படுகின்றது.

இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய இராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

முழு அதிகாரம்

இதற்கான முழு அதிகாரமும் இந்திய இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள  நிலையில், இந்திய இராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் நேற்று (09) இரவு தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறு இளைஞர்கள் மற்றும் யுவதிகள் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்திற்காக வீதியில் இறங்கிய இளைஞர் - யுவதிகள் : இந்தியாவில் பரபரப்பு | Announcement To Join The Indian Army

குறித்த பதிவில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் இன்று காலை பத்து மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இவ்வாறு இளைஞர்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான பயிற்சி முகாம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

மே மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025