தேர்தல் முடிவுகளால் தமிழ் தலைமைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கை

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shalini Balachandran May 10, 2025 09:42 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளானது தென்னிலங்கை தரப்பினை விட தமிழர் தரப்பில் பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

காரணம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பாரிய தோல்வியை தழுவி மக்களினால் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின்மை, தலைமைகளின் சிக்கலான அரசியல் போக்குகள் மற்றும் கட்சி தலைமைகளின் பொறுப்பற்ற அரசியல் நடவடிக்கைகள் என்பன தமிழ் கட்சிகளை நிராகரித்தமைக்கான காரணமாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தநிலையில், தமிழ் மக்களின் நிராகரிப்பு என்பது தென்னிலங்கை தரப்புக்கு மிகவும் சாதகாமாக அமைந்ததுடன் தமிழர் பிரதேசங்களில் தென்னிலங்கை தரப்புக்களின் அரசியல் ஊடுறுவலுக்கு இது பெரும் வாய்ப்பாகவும் அமைந்தது.

இதையடுத்து, தமது நிலையை அறிந்த தமிழ் தரப்பு அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தம்வசப்படுத்த பலதரப்பட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில், தமிழ் கட்சிகளின் ஒற்றுமை இனி பாதிக்கப்படாது என்ற ரீதயிலும் வாக்குறுதிகளை வழங்கி இருந்தனர்.

இதன் பிரதிபலனாக நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில்  தமிழ் கட்சிகளுக்கு தமது முழு ஆதரவையும் வழங்கி அதனூடாக தமிழ் தலைமைகளுக்கு அரசியல் பாடமொன்றை தமிழ் தரப்பு மக்கள் கற்பித்திருந்தனர்.

எனவே, உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ் தலைமைகளும் மறுபடியும் மக்களின் நிராகரிப்பை சந்திக்க கூடாது என்ற அச்சத்திலும் மற்றும் தமது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தற்போது பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கின்றப்படுகின்றது.

இந்தநிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் குறித்த நிலைப்பாடு, இனி வரும் காலங்களின் தமிழ் தலைமைகளின் அரசியல் நடவடிக்கைள் மற்றும் தமிழ் மக்கள் அரசியல் தலைமைகளிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் மக்கள் வெளிப்படையாக தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சி, 

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

மே மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

மே மாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க தயார் : கஜேந்திரகுமார் பகிரங்க அறிவிப்பு

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க தயார் : கஜேந்திரகுமார் பகிரங்க அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024