இனப்பிரச்சினையை மூடி மறைக்கும் அநுர அரசு : அனந்தி சசிதரன் பகிரங்கம்

Missing Persons Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka NPP Government
By Sathangani Oct 16, 2025 04:25 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தற்போது ஆட்சியில் இருக்கும் அநுர தலைமையிலான ஆட்சியாளர்கள் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று நடக்கவே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan)  தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு ஒரே நிலைமைதான். இது ஒரு இனம், இனவிடுதலைக்காக போராடிய இவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் நினைக்கப் போவதில்லை.

சர்வதேச தலையீட்டில் நியாயமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமே ஒழிய மற்றையபடி தீர்வு கிடையாது.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆட்சிக்கு வர முன்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் கடும் உருக்கமான பேச்சுக்களை நிகழ்த்தியிருந்தார்.

அநுர ஆட்சிக்கு வந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவார் என்ற அடிப்படையில் காணாமல் போனவர்களின் உறவுகளின் மனங்களை கவரும் வகையில் அநுர இவ்வாறு உரையாற்றியிருந்தார்.

 ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. பௌத்த தேரவாத சிந்தனைக்குள் அடக்கப்பட்டிருக்கின்ற தலைவர்கள் எங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.

இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்களை விட தற்போதைய ஆட்சியாளர்கள் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று நடக்கவே இல்லை. அனைவரும் இயற்கையாகவே மரணித்தனர், இலங்கையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர், இங்கு வெறும் பொருளாதார பிரச்சினை மட்டும் தான் இருக்கின்றது என்ற மனநிலையில் இருக்கின்றனர்.

எதிர்க்கட்சியில் இருக்கும் கொந்தழித்தவர்கள் இன்று ஆட்சியைக் கைப்பற்றியதும் அந்த நிலைப்பாட்டில் இருந்து தவறியுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

விசேட பாடசாலை விடுமுறை: கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

விசேட பாடசாலை விடுமுறை: கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா பறந்தார் பிரதமர் ஹரிணி

இந்தியா பறந்தார் பிரதமர் ஹரிணி

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனாவில் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனாவில் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024