ரஷ்ய பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர் சுற்றிவளைப்பு...!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
Russia
By Shalini Balachandran
வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே இவ்வாறு மூன்று லட்சம் பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளது.
உனவட்டுன சுற்றுலாப் காவல் பிரிவின் அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பெண்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து, கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்