16 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட இருவர் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
By pavan
கொழும்பு பாலத்துறை பிரதேசத்தில் சுமார் 16 கோடி பெறுமதியான இரத்தினக்கற்கள் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 8 ஆம் திகதி குருந்துவத்தை அலெக்ஸான்ட்ரா பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இரத்தினக் கற்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணையில் குறித்த சந்தேக நபர்கள் சுமார் 16 இரத்தினக் கற்கள் இவ்வாறு கொள்ளையிட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்தப்பெறுமதி சுமார் 16 கோடி என தெரியவந்துள்ளது.
கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மகிழுந்து
இதேவேளை, சந்தேகநபர்கள் கடத்தலுக்காக பயன்படுத்திய மகிழுந்து மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்