தன்னைத்தானே சுட்டு காவல்துறை பரிசோதகர் பலி
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
உதவிப் காவல்துறை பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
வீரகுள காவல் நிலையத்தில் கடமை புரியும் உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி