கும்பம் ராசியினருக்கு ஏற்படப்போகும் பேராபத்து..!! கட்டுப்பாட்டுடன் செய்யவேண்டிய வழிபாடு
கும்பராசியினருக்கு இந்த மாதம் ஓர் அதிர்ஷ்டமான நாளாக விளங்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவே நிலவுகின்றன.
இந்த மாதம் கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
அதேவேளை, மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது முக்கியமானதொன்றாகும்.
வாழ்க்கைத் துணையுடன் விவாதங்களை மேற்கொள்ளாதீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம்.
பண விடயத்தில் எச்சரிக்கை
உத்தியோகத்தில் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். காரியத்தில் தாமதத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும். பணவிடயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
வாக்குறுதிகளை தவிர்க்கவேண்டும். பெரியவர்களை மதித்து நடக்கவேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும்.
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.
அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இந்தமாதம் மிகவும் சிறப்பானதாக அமையும்.
