இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

SLPP Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sagara Kariyawasam Sri Lanka Government
By Dilakshan Feb 18, 2025 07:25 AM GMT
Report

அரசங்கத்தால் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒழித்து தற்போதைய ஜனாதிபதி இந்த நாட்டை வட கொரியாவாக மாற்றத் தயாராகி வருவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவம்சம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை இழந்து வருவதாகவும், ஜே.வி.பி மக்களை அச்சுறுத்துவதற்காக வீடுகளுக்கு குண்டர்களை அனுப்பி வருவதாகவும் சாகர காரியவம்சம் கூறியுள்ளார்.

கனடா செல்ல தயாரான யாழ். தம்பதி கைது

கனடா செல்ல தயாரான யாழ். தம்பதி கைது

அரச சேவை அரசியல்மயமாக்கம்

அத்தோடு, ஜனாதிபதியின் முதல் வரவு செலவுத் திட்டமானது, ஒரு கடதாசியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது என தெரிவித்த அவர் அது யாதார்த்தத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Attempt To Turn Sri Lanka Into North Korea Slpp

அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நாட்டிற்கு புதிய முதலீடுகள் தேவை என்றும், அரசாங்கம் ஏற்கனவே உள்ள முதலீடுகளைப் பாதுகாக்க முயற்சிக்கவில்லை எனவும் சாகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச சேவையில் உள்ள மூத்த அதிகாரிகளை நிலுவை பதவிகளுக்கு மாற்றுவதன் மூலமும், இளைய அதிகாரிகளை உயர் பதவிகளுக்கு நியமிப்பதன் மூலமும் அரச சேவையை முழுமையாக அரசியல்மயமாக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு செய்த முதல் காரியம், அதன் தேர்தல் மேடையில் இருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளில் உயர் பதவிகளுக்கு நியமித்ததே ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Attempt To Turn Sri Lanka Into North Korea Slpp

அத்தோடு, அவர்கள் சட்டமா அதிபரை அச்சுறுத்தி, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக அவரைப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், சட்டமா அதிபரின் அதிகாரத்தை அகற்றி, ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவ முயற்சிப்பதாகவும் சாகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இன்று நிறைவேற்றப்படாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு - அவசரமாக கூடும் கூட்டம்

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு - அவசரமாக கூடும் கூட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி