75 ஆவது சுதந்திர தின நிகழ்வு - புறக்கணிக்கும் சஜித் அணி!
Sajith Premadasa
Independence Day
Government Of Sri Lanka
Independent Commissions Sri Lanka
By Pakirathan
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக அரசதரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இம்முறை இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வினை தாம் புறக்கணிப்பதாகவும், அதில் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கவனத்தில் கொண்டு, பணத்தை விரயம் செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி