நுரையீரல், ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இனி மருந்து வேண்டாம்... இது போதும்!
health
sri lanka
people
By Shalini
நுரையீரல் மண்டல நோய் என்பது இன்று நம் அனைவருக்கும் மிகுந்த உபாதையை கொடுக்கும் நோயாக உள்ளது.
இது தொடர்பான நோய்களுக்கு ஆயுள்முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விதியை மாற்றி நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகின்றது இன்றைய ஆயுள் முழுதும் ஆயுள்வேதம் நிகழ்ச்சி.
இதற்கு மருந்தாக அதிமதுர கசாயம் செய்வது எப்படி என்பதை Dr. K.Gowthaman விளக்குகின்றார்....