2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு

Baba Vanga World
By Shadhu Shanker Nov 05, 2024 07:32 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

பல்கேரிய நாட்டவரான பாபா வாங்காவின் கணிப்புகள் பல நிகழ்ந்துள்ள நிலையில் தற்போது அவரின் எதிர்காலம் குறித்த சில கணிப்புகள் வெளியாகியுள்ளன.

கொரோனா போன்று மிகப்பெரிய தொற்றுநோய் ஒன்று சைபீரியாவில் தோன்றும் எனவும், வெப்பநிலை வீழ்ச்சியால் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் எனவும்.இதனால் வெட்டுக்கிளி கூட்டம் உள்ளே புகுந்து நாசத்தை ஏற்படுத்தும்.

இரட்டைக் கோபுர தாக்குதல், சுனாமி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதான தாக்குதல், என இவர் கணித்த பல கணிப்புகள் நடந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 வேட்பாளர்களும் வெற்றி பெறாவிட்டால்! முடிவு என்ன தெரியுமா

பாபா வங்காவின் கணிப்புகள்

இதனால் இவரின் கணிப்புகள் மீது உலகின் கவனம் எப்போதும் உள்ளது. அந்தவகையில் உலகத்தின் முடிவை ஏற்படுத்தும் பல நிகழ்வுகள் 2025ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் என அவர் கணித்துள்ளார்.

2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு | Baba Vanga Predictions List World Astrology 2025

தொடர்ச்சியான பேரழிவுகள் மற்றும் மோதல்கள் மனித வரலாற்றையே மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகின் முடிவு 2025இல் துவங்கினாலும், மனித இனம் 5079 வரை முற்றிலுமாக அழியாது.

அதாவது பிரச்சினைகளும் சவால்களும் எழுந்தாலும், சில மனித நாகரீகங்கள் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும்.

ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி

ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி

உலக அழிவு

2043ஆம் ஆண்டு வாக்கில், ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் உருவாகும் என பாபா கணித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் பெரிய போருக்கு வழிவகுக்கலாம் என கருதப்படுகிறது.

2025 ல் ஆரம்பமாகும் உலகின் முடிவு! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு | Baba Vanga Predictions List World Astrology 2025

2043ஆம் ஆண்டு வாக்கில், ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்துவிடும்.

2076ஆம் ஆண்டுவாக்கில், உலகில் மீண்டும் கம்யூனிச ஆட்சி உருவாகும் . இறுதியாக, 5079ஆம் ஆண்டில், இயற்கைப் பேரழிவு ஒன்றின் காரணமாக உலகம் அழிந்துவிடும்.

அந்த அழிவு மனிதனால் உருவாக்கப்படும் ஒன்றாக இருக்காது, அது இயற்கை நிகழ்வொன்றால் ஏற்படும் என்றும், மனித இனமே அழிந்துபோகும் 2025 இல் ஏலியன் சந்திப்புகளை உலகும் காணும், என்று பாபா வங்கா கணித்துள்ளார்.

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியாவின் தீர்மானம்

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள்! பிரித்தானியாவின் தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                    
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025